இயக்குநர் வெங்கட் பிரபு தனது அடுத்த படம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சென்னை 600028 படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விஜய் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். சிறந்த குடும்ப படத்திற்காக தமிழ்நாடு மாநில விருது இந்தப்...
கொரோனா லாக்டவுன் காரணமாக உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உதவும் வகையில் குக் வித் கோமாளி 2 பிரபலம் தர்ஷா குப்தா ஓடி ஓடி உதவி செய்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்நிகழ்ச்சியின் மூலமாக பவித்ரா லட்சுமிக்கு போட்டியாக...
பூம் பூம் மாடுடன் வீடு வீடாக சென்று நாதஸ்வரம் வாசிக்கும் இசைக் கலைஞருக்கு ஜிவி பிரகாஷ் தனது இசையில் வாசிக்கும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டுள்ள ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் ஏராளமான...
அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள நரகாசூரன் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவங்கள் 16, மாஃபியா சேப்டர் 1 ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய படம் நரகாசூரன். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண், சந்தீன் கிஷான், ஆத்மிகா,...
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வரும் ஜூன் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா...
விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் மீது ஏற்கனவே நடிகை ஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த நிலையில், தற்போது நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், விஷால் மீது பாலியல் ரீதியிலான...
கொரோனா லாக்டவுன் காரணமாக தனது திருமணத்தை நடிகை மெஹ்ரின் பிர்ஷாதா தள்ளி வைத்துள்ளார்.
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்ஷாதா. இந்தப் படத்தைத் தொடர்ந்து நோட்டா, பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் முன்னாள்...
தனது மனைவிக்கு பாலியல் தொடர்பான மெசேஜ்களை மர்ம நபர்கள் அனுப்பி வருவதாக தமிழ்நாடு காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக நடிகர் சந்திரன் என்ற சந்திரமௌலி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபகாலமாக பாலியல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதை நாம் அறிவோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, கேகே நகர் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு...
பத்மா சேஷாத்ரி பள்ளியை மூட வேண்டும் என்றும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை தூக்கிலிட வேண்டும் என்றும் நடிகை விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம்...
நடிகை சாந்தினியை யாரென்றே எனக்கு தெரியாது என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகாலமாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி தேவா பரபரப்பாக புகார் அளித்துள்ளார்.
மதில் மேல் பூனை, நாடோடிகள், 2ஜி ஸ்பெக்டரம் என்று ஒரு சில படங்களில்...