Home Blog Page 11
கொரோனா தொற்று காரணமாக நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு...
முருங்கைக்காய் சிப்ஸ் பட த்தில் இடம்பெற்றுள்ள ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல என்ற பாடலை குக் வித் கோமாளி 2 பிரபலம் ஷிவாங்கி தனது குரலில் பாடியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் ஷிவாங்கி. அதன் பிறகு குக் வித் கோமாளி 1 மற்றும் குக் வித்...
கடந்த 5 ஆண்டுகாலமாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி தேவா பரபரப்பாக புகார் அளித்துள்ளார். மதில் மேல் பூனை, நாடோடிகள், 2ஜி ஸ்பெக்டரம் என்று ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகை சாந்தினி தேவா. மலேசியாவைச் சேர்ந்த சாந்தினி தமிழகத்திலேயே...
கொரோனா உறுதி செய்யபட்ட போது மரண பீதியில் இருந்தேன் என்று கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார். கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் சம்யுக்தா...
வாத்தியுடன் இணைந்து தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டேன் என்று நடிகர் நகுல் தெரிவித்துள்ளார். கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால்...
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் நவரசா வெப் சீரிஸ் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. கடந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக துணிச்சலாக தனது சூர ரைப் போற்று பட த்தை நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட்டார். இயக்குநர் சுதா...
சில வாரங்களாகவே பயம் இருந்தது என்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை ஷெரின் ஓபனாக தெரிவித்துள்ளார். கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது....
தேனியில் உள்ள தனது வீட்டிலேயே வைத்து இயக்குநர் இமயம் பாரதிராஜா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மணப்பாக்கத்தில் ஆசிரமம் ஒன்றை இயக்குநர் லிங்குசாமி திறந்துள்ளார். நாட்டையே உலுக்கி வரும் கொரோனா காரணமாக தினம் தினம் எத்தனையோ உயிர்கள் பலியாகி வருகின்றன. அதோடு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்களுக்கு உதவும் வகையில், பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த...
தடுப்பூசி போட்டு தனக்கு 6 நாட்கள் ஆன நிலையில், தான் நார்மலாக இருப்பதாக கூறி, நாட்டுக்காக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க என்று விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த...