Home Blog Page 18
சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை என்று நடிகர் சிம்பு தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு, கொரோனாவுக்கு இயக்குநர் கே வி ஆனந்த், கோமகன், பாண்டு, தயாரிப்பாளர் கலைச் செல்வன், தாமிரா என்று பிரபலங்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,...
முகென் ராவ் நடிப்பில் உருவாகி வரும் வேலன் படத்தின் இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஆண்டுதோறும் கிடைத்து வரும் வரவேறு காரணமாக இந்நிகழ்ச்சியில் இதுவரையில் 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் 4 சீசன்களையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கியுள்ளார். விரைவில், இந்நிகழ்ச்சியின்...
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் டி43 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். அண்மையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் பட...
நடிகர் ஜெயம் ரவி தனது அப்பா எடிட்டர் மோகன், மற்றும் சகோதர ர் மோகன் ராஜா ஆகியோருடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா தடுப்புப் பணிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா தடுப்புப் பணிக்காக இயக்குநர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும்...
சுல்தான் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழகத்தின் மருமகளாக வேண்டும் என்பது தனது ஆசை என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் கொடகு மாவட்ட த்தில் உள்ள கூர்க் பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி பிறந்தவர் தான் எக்பிரஷன் குயீன் நடிகை ராஷ்மிகா மந்தனா. கொடவா...
கொரோனா தடுப்புப் பணிக்காக இயக்குநர் ஷங்கர் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்...
ரஜினிமுருகன் படத்தில் வரும் இது என்னடா மதுரக்காரனுக்கு வந்த சோதனை டயலாக் மூலம் பிரபலமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். நாட்டையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், சின்னத்திரையில் உடல் நலக் குறைவு காரணமாக பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்...
படுக்கைக்கு அழைத்தவரை சுட்டிக்காட்டி ஸ்கிரீன் ஷாட் எடுத்த வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கும் இருந்து வருகிறது. இது குறித்து பல நடிகைகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மற்றொரு நடிகையும் இது குறித்து தகவலை வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக...